|
:: தமிழ்வின் தள முன்னணி செய்திகள் ::
:: யாழ் செய்திகள் தருவது வேம்படி.கொம் [Vembady.com] ::
|
மாற்றுத் தலைமை முன்வைக்கப்படுகின்றது ?
:
|
|
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு கருத்து மோதல் என்பவற்றின் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்களும்இ இருப்பவர்களும் மூன்று அணிகளாக பாராளுமன்றத் தேர்தலில் மோதும் நிலமை தோன்றியுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிலிருந்து உருவான தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியூள்ள தமிழ்க் காங்கிரஸ் என்பன தனித்தனியாக களமிறங்கியுள்ளன.
தமிழினத்தின் தாயகமான வடகிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம்இ வன்னி ,திருமலை ,மட்டக்களப்பு ஆகிய மொத்தம் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் ...
|
|
யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் முதல் அனைத்துலக வர்த்தக கண்காட்சி
:
|
|
யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 18 முதல் 20 வரை நடக்கவிருக்கும் முதல் அனைத்துலக வர்த்தக கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் யாழ்ப்பாண பொது நூலகத்தில் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜனால் திறந்து வைக்கப்பட உள்ள இந்த கண்காட்சியில் சுமார் 45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் என்று யாழ்ப்பாண தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவர் பூரணச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
20 இந்திய நிறுவனங்கள் தங்கள் ...
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!
:
|
|
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு - கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை ...
|
|
தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவு தாருங்கள்- தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
:
|
|
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் கூட்டத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையை இங்கே முழுமையாகத் தருகின்றோம்.
ஊடக அறிக்கை
28-02-2010
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது?
தமிழ் மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரமும் வலியும் வேதனையும் இன்னமும் ஆறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் அரசியல் தலைமைகள் ...
|
:: யாழ்ப்பாணச்செய்திகள்-வலம்புரி இணையம் [Valampurii.com] ::
|
இலங்கை அரசைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபை முயற்சி! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
:
|
|
போர்க் குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து இலங்கையைக் காப் பாற்றும் தொடர்ச்சியான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் எந்த நடவடிக்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படையாக எத னையும் மேற்கொண்டதில்லை என்பது சகல தரப்பினரும் அறிந்த உண்மை. அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை ...
|
|
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை; பிரித்தானியா இரகசிய வாக்குறுதி
:
|
|
பிரித்தானியாவில் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றால் சில நாடுகளின் உதவியுடன் இலங்கைத் தமிழர்களுக்குச் சுய நிர்வாகத்தைப் பெற்றுக் கொடுப்பதாக அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வில்லியம் ஹேக் இரகசிய வாக்குறுதியயான்றை வழங் கியிருப்பதாகப் பிரித்தானியாவிலுள்ள விடுதலைப்புலிகளுக்கெதிரான தமிழ் அமைப்புக் களின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின கூறியுள்ளது.
பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகாரச் செயலாளரான ஹேக்,உலகத் தமிழர் பேரவையுடன் இரகசியமான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கைக் ...
|
|
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே தமிழர்களுக்கு தீர்வை முன்வைக்கும் – திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு
:
|
|
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று அரசை அமைக்குமாக இருந்தால் அதன் தலைமையிலான அர சாங்கமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்கும்.
ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைமையிலான மகிந்த அரசாங் கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்குமென எதிர்பார்ப் பது பகல்கனவாகும் என ஐக்கிய தேசியக் கட் சியின் நாடாளுமன்ற வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீ கஜன் உட்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
நேற்று ...
|
:: முன்னணி புதினம் செய்திகள்::
:: முன்னணி புதினப்பலகை செய்திகள்::
::இலண்டன் பிபிசி தமிழ் செய்திகள் ::
|
செய்தியறிக்கை
:
|
|
சிலி நாட்டின் புதிய அதிபராக செபாஸ்டியன் பினெரா அவர்கள் இன்று பதவியேற்றிருக்கிறார். மிக மோசமான நிலநடுக்கத்தால் சிலி நாடு பாதிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் இவருடைய இன்றைய பதவியேற்பு நடந்திருக்கிறது
|
|
செய்தியரங்கம்
:
|
|
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்ககொள்ளவுள்ளார்
|
:: முன்னணி இந்தியச்செய்திகள் ::
:: உலகச்செய்திகள் [z9world.com]::
|
லண்டன் ஹோட்டலில் பாரிய தீ விபத்து
:
|
|
லண்டனின் டபிமேக்கல் என்ற இடத்திலுள்ள பாரிய ஹோட்டல் ஒன்று தீ விபத்துக்குள்ளானது. ஹோட்டல் கட்டிடம் முற்றிலும் நாசமானது. அதன் அருகில் உள்ள சில கட்டிடங்களிலும் தீப்பற்றிக் கொண்டது.
|
|
சிலியில் மீண்டும் கடும் நிலநடுக்கம்
:
|
|
சிலி நாட்டில் நேற்றிரவு மீண்டும் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சாண்டியாகோ அருகே ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது.
|
|
நோபல் பரிசுப் பணத்தை சமூக அமைப்புகளுக்கு வழங்க ஒபாமா முடிவு
:
|
|
இந்த ஆண்டுக்கான நோபல் அமைதி விருதைப் பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அதன் மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் அமெரிக்க டாலர்களை மொத்தம் 10 சமூக அமைப்புகளுக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவித்துள்ளார்.
|
|
அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது : இரான் அதிபர்
:
|
|
அமெரிக்கா முன்னாளில் ஆதரவு வழங்கியவர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது இரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
|
:: விளையாட்டுச்செய்திகள் - லங்காசிறி இணையம் ::
::சினிமா செய்திகள் தருவது ரூ தமிழ் இணையம்[2Tamil.com] ::
|
இந்திப்பட வாய்ப்பை மறுத்தார் காஜல் அகர்வால்
:
|
|
|
|
செல்போனும் சினிமாவும்… அடிதடியும் அலம்பல்களும்!
:
|
|
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு ஆடியோ வெளியீட்டு விழா. பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டன சில பாடல்கள். சில நிமிடங்களில் அந்த அரையிருட்டிலும் ஒரு நபரை கண்டுபிடித்து நெட்டி தள்ளிக் கொண்டு போனார்கள் சில தடியர்கள்! என்னவென்று விசாரித்தால் திரையிடப்பட்ட பாடலை செல்போனில் படம் பிடித்தாராம் பத்திரிகையாளர்களோடு கலந்திருந்த ஒரு ரசிகர்.
இப்படி செல்போன் கொடுமையால் சீதபேதி வராத குறையாக குமுறுகிறார்கள் தமிழ்சினிமா படைப்பாளிகள். சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம், தான் ஏன் தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதில்லை என்பதற்கான காரணத்தை சொன்னார் [...]
|
|
அசலுக்கு தடை! அன்புமணி கோரிக்கை!!
:
|
|
நடிகர் அஜீத்தின் அசல் படத்துக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது பொது இடத்தில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதித்ததுடன், சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்றும் கடும் சட்டம் போட்டார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் கூட தங்களது படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டனர். இப்போது அன்புமணி மத்திய அமைச்சராக இல்லாவிட்டாலும், பசுமைத்தாயகம் என்ற தனது சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் [...]
|
:: சினிமா செய்திகள் தருவது விடுப்பு.கொம்[Viduppu.com]::
|
போட்டியில் மூன்று படங்கள்
:
|
|
நாளை (வெள்ளிக்கிழமை) மூன்று படங்கள் வெளியாக உள்ளன. மாத்தியோசி, யாதுமாகி, அழகான பொண்ணுதான். இவற்றில் மாத்தியோசி படத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
|
|
மன்மதராஜ்யத்தில் மன்மதக் கதை
:
|
|
மங்கை அரிராஜன் இயக்கிவரும் படம் மன்மதராஜ்யம். படத்தின் பெயரைக் கேட்டதுமே ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்றுக் கேட்டால் ‘அப்படியெல்லாம் இல்லீங்க...
|
|
சிம்பு ரொம்ப நல்லவரு பாஸ்
:
|
|
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாக நடித்திருப்பாரே சத்யா? பார்ட்டி இப்போது சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
|
|
அஜீத் பந்தயம் முதல்வர் கையில்
:
|
|
நடிகர் அஜீத்துக்கு கார் பந்தயத்தில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்பது நீண்டகால லட்சியமாக இருந்தது. அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு கார்பந்தயங்களில் கலந்துகொண்டார்.
|
::தொழில் நுட்பச்செய்திகள் - லங்காசிறி இணையம்[z9tech.com]::
|
டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!
:
|
|
ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
|
|
மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்
:
|
|
சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று மற்றும் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
|
|
விரைவில் வருகிறது 3டி டி.வி.
:
|
|
சினிமா தியோட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த 3டி எபக்டை, இனி டி.வி.,யிலும் பார்த்து கொள்ளலாம். இந்த முயற்சியில் தான் தற்போது சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
|
|
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'
:
|
|
பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.
|
|