:: தமிழ்வின் தள முன்னணி செய்திகள் ::
::இலண்டன் பிபிசி தமிழ் செய்திகள் ::
:: முன்னணி இந்தியச்செய்திகள் ::
:: உலகச்செய்திகள்::
|
கிரீஸ் நாட்டில் இடைக்கால அரசு பொறுப்பேற்பு
:
|
|
 ஏதென்ஸ் : கிரிஸ் நாட்டில், சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால், இடைக்கால பிரதமராக பனாஜியோடிஸ் பிக்ரமெனோஸ்,67 நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் உள்ள கிரீஸ் நாட்டில், கடந்த 6ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இந்த நாட்டில், கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது.இந்த நிலையை சரி செய்ய, எந்தக் கட்சியும் உரிய வாக்குறுதி அளிக்கவில்லை. இதையடுத்து, இந்ததேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சி அமைக்க, சோஷலிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ...
|
|
மாந்திரீக வேலைகளில் ஈடுபட்ட இந்தியர்கள் 24 பேர் ஓமனில் கைது
:
|
|
துபாய் : ஓமன் நாட்டில், பில்லி, சூனியம் போன்றவற்றை செய்து மக்களை ஏமாற்றியதாக, இந்தியர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமன் நாட்டில் தங்கியிருந்து அங்குள்ளவர்களிடம் ராசி கற்கள் விற்பது, பில்லி, சூனியம் வைப்பது உள்ளிட்ட வேலைகளை சில இந்தியர்கள் செய்து வந்தனர். இவர்களிடம் ராசி கல் மற்றும் சில மந்திர பொருட்களை வாங்கிய நபர், அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து, இதே போல் ஏமாந்த மற்ற நண்பருடன் சேர்ந்து, போலீசில் புகார் செய்தார். மாந்திரீகம் செய்து வந்த வீட்டை போலீசார் அதிரடி சோதனை நடத்தி, மண்டை ஓடு, எலும்புத் துண்டு, மந்திர கல், சங்கிலி ...
|
|
சாப்பாட்டை வீணாக்கினால் அபராதம் : சீன ஓட்டலில் புதிய நடைமுறை
:
|
|
லண்டன் : பிரிட்டனில் உள்ள சீன ஓட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவுகளை மீதம் வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால், அவர்களுக்கு 20 பவுண்டு வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஓட்டல் சர்வர்கள், சாப்பிட வருபவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது, சாப்பாட்டை மிச்சம் வைத்தால் அபராதம் வசூலிக்கப்படும், என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி ...
|
|
ரயில் முன் குழந்தையுடன் பாய்ந்த இந்திய பெண் : மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு
:
|
|
லண்டன் : குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற, இந்திய பெண்ணை காலவரையற்ற நிலையில், மனநல மருத்துவமனையில் அடைக்கும் படி பிரிட்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர் ராதிகா சர்மா, 35. இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்ராட்போர்ட் ரயில் நிலையத்தில், தன், ஐந்து வயது மகனுடன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ரயில் டிரைவர் அவசரமாக பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தியதால், தாயும், மகனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.மகனை கொல்ல முயன்றதாக ராதிகா மீது, கொலை வழக்கு பதிவு ...
|
:: விளையாட்டுச்செய்திகள் - லங்காசிறி இணையம் ::
:: சினிமா செய்திகள் தருவது விடுப்பு.கொம்[Viduppu.com]::
|