|
:: 24 நேர செய்திகள் [Etamil24.com] ::
|
எதிர்க்கட்சியினரே புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்!
:
|
|
எதிர்க்கட்சியினரே புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்த்தை முன்னெடுக்க முடியவில்லை எனக்கூறிய எதிர்க்கட்சியினர் புலிகளுக்கு நிதிகளை வழங்கினர். இந்தநிலையில் தமது அரசாங்கம், நிதி பற்றாக்குறை இருந்த நிலையிலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அபிவிருத்தியையும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை யுத்தம் நிறைவடைந்து விட்ட போதும், [...]
|
|
இடம்பெயர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என இலங்கை இந்தியாவிடம் உறுதி!
:
|
|
இடம்பெயர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது. தற்போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகள் மீளவும் இந்திய வம்சாளித் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ், இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட போது அவர் இதனைத் தெவித்துள்ளார். இந்திய வம்சாவளித் தமிழர்களின் காணிகளை இரர்ணுவத்தினர் பயன்படுத்தி வருகின்ற விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதாக அவர் [...]
|
|
மீள் நிர்மாணப் பணிக்கு இந்தியத் தலையீடு அவசியம் – ரணில்!
:
|
|
இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இருந்து சென்னை சென்ற எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். கேள்வி:‐ இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவின் இலங்கை சுற்றுப்பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:‐ நிருபமாராவ் 3 நாள் பயணமாக இலங்கை வந்தார். இலங்கையில் தமிழர்கள் முகாம், அவர்கள் வாழ்கின்ற பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் இலங்கை [...]
|
:: யாழ் செய்திகள் தருவது வேம்படி.கொம் [Vembady.com] ::
|
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அன்னையின் மடியில் -2010 வருடாந்த ஒன்றுகூடல்
:
|
|
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் யாழ்ப்பாணம் பழையமாணர் சங்கத்தினர் அன்னையின் மடியில் -2010 என்ற வருடாந்த ஒன்றுகூடல் ஒன்றினை கல்லூரியில் ஏற்பாடுசெய்திருக்கின்றனர் இந்நிகழ்வு எதிர்வரும் 12ம்திகதி காலை கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் சகல பழையமாணவர்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினர் கோருகின்றனர் இதற்காக முன்பதிவுகளை www.jhcobajaffna.com/reg/ என்ற முகவரியில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றனர். பழையமாணவர்கள் தமது குடும்ப சமேதர்களாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது நினைவுகளை மீட்டும் அதேவேளை பரஸ்பரம் பழைய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளவும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி [...]
|
|
மீளக்குடியேற்றுமாறு இராமாவில் முகாம் மக்கள் கோரிக்கை
:
|
|
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகத் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுமாறு இராமாவில் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் அமைந்துள்ள இராமாவில் நலன்புரி நிலையத்தில் 702 குடும்பங்களைச் சேர்ந்த 2,272 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். இதுவரையும் இவர்கள் மீளக்குடியேறுவதற்கான அனுமதி கிடைக்காததால் 15 மாதங்களுக்கும் மேலாக இவர்கள் நலன்புரி நிலையத்திலேயே தங்கியுள்ளனர். நலன்புரி நிலையத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். அண்மையில் பெய்த [...]
|
|
யாழ். குடாநாட்டில் இடம்பெறும் மின்வெட்டுக்கு முடிவு
:
|
|
யாழ். குடநாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் மின்வெட்டுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் முடிவு காணப்படும் என்று இலங்கை மின்சாரசபையின் வடவலய உதவிப்பொது முகாமையாளர் எஸ். முத்துரட்ணானந்தம் தெரிவித்துள்ளார். நொதேர்ன்பவர் நிறுவனத்தின் இயந்திரம் பழுதடைந்தமையால் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் யாழ். குடாநாட்டில் அடிக்கடி மின்வெட்டு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த இயந்திரத்தின் திருத்தவேலைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் சீரான முறையில் மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
|
|
மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து குதித்து படுகாயம்
:
|
|
யாழ். மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர், தீர்ப்பு அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது 2 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சியைச் சேர்ந்த ராஜராஜன் ராஜ்குமார் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தவர் ஆவார். 2003 ஆம் ஆண்டு தனது 3 மாத குழந்தையை காலைப்பிடித்து அடித்துக் கொன்றுவிட்டு மனைவின் கையை வெட்டித் துண்டாக்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு, யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று முடிவுற்றபோது மேற்படி [...]
|
:: தமிழ்வின் தள முன்னணி செய்திகள் ::
::இலண்டன் பிபிசி தமிழ் செய்திகள் ::
|
'சூரியனையோ சந்திரனையோ கேட்கவில்லை'
:
|
|
தமிழ் மக்கள் நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர் என்று படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் அமைச்சர் தேவானந்தா கூறியுள்ளார்.
|
|
புதுப்பித்தலில் புதிய தொழில்நுட்பம்
:
|
|
உலகிலேயே முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1250 வருடங்கள் பழமையான ஆலயம் ஒன்று தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பபட்டுள்ளது
|
:: முன்னணி இந்தியச்செய்திகள் ::
:: உலகச்செய்திகள் [z9world.com]::
:: விளையாட்டுச்செய்திகள் - லங்காசிறி இணையம் ::
:: சினிமா செய்திகள் தருவது விடுப்பு.கொம்[Viduppu.com]::
|
இலியானா பறந்த கதை..!
:
|
|
கேடிக்குப் பிறகு இலியானா தமிழ் படங்களில் நடிக்க வில்லை. டோலிவுட்டின் முன்னனி ஹீரோயின் ஆனபிறகு இலியானாவின் வளர்ச்சியைப் பார்த்து (தொழில் ரீதியான வளர்ச்சியத்தான் சொன்னோம்ங்க)
|
|
சூர்யா - கௌதம் கூட்டணி மீண்டும்
:
|
|
கௌதம் - சூர்யா கூட்டணியின் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் லாபமும் பெற்றுத் தந்தது. இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.
|
|
ரஜினி,கமலுக்கு அடுத்து…ப்ரூப் பண்ணிய விஜய்!
:
|
|
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து அதிகபடியான வியாபாரம் விஜய் படங்களுக்கு என்பது கத்துக்குட்டி சினிமா ரசிகனுக்கும் தெரியும்.
|
|
செளந்தர்யா-அஸ்வின் திருமணம் பிரபலங்கள் வாழ்த்து
:
|
|
செளந்தர்யா ரஜினி-அஸ்வின் திருமணம் நடந்தேறியது. பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது.
|
::தொழில் நுட்பச்செய்திகள் - லங்காசிறி இணையம்[z9tech.com]::
|
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
:
|
|
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
|
|
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
:
|
|
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
|
|
குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு
:
|
|
“நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள்.
|
|
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
:
|
|
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
|
|